உயிரிழப்பு

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்ற ஜமா இஸ்லாமிய உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் தாக்குதல் நடத்தியதாக அரச மலேசியக் காவல்துறைத் தலைவர் ரஸாருதின் ஹுசேன் கூறியுள்ளார்.
டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் வியாழக்கிழமை (மே 16) வீசிய பலத்த சூறாவளியில் நால்வர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், காவலர்கள் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல், விழுப்புரம், சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (மே 16) ஒரே நாளில் மின்சாரம் தாக்கி ஐவர் பலியாகியுள்ளனர்.
கோட்டா: காரிலேயே விட்டுச் செல்லப்பட்ட மூன்று வயதுச் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் புதன்கிழமை (மே 15) மாலை நிகழ்ந்தது.